Saturday, April 10, 2010

தி.மு - தி.பி

(தி.மு)திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்...

அவன்: ஆமாம், இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

அவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா?
அவன்: இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை.
அவள்: நீ என்னை விரும்புகிறாயா?
அவன்: ஆமாம். இன்றும். என்றும்.. என்றென்றும்
அவள்: என்னை ஏமாற்றி விடுவாயா?
அவன்: அதைவிட நான் இறப்பதே மேல்.
அவள்: எனக்கொரு முத்தம் தருவாயா?
அவன்: கண்டிப்பாக. அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷ தருணம்.
அவள்: என்னை திட்டுவாயா?
அவன்: ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என நினைத்தாயா?
அவள்: நீ என்னுடன் கடைசி வரை கைகோர்த்து வருவாயா?

திருமணத்திற்கு பின் (தி.பி)

கீழிருந்து மேலே படியுங்கள்...


நன்றி சங்கர் from சேலம்