Wednesday, March 24, 2010

தத்துவம் மச்சி தத்துவம்

பிறப்பில் வருவது யாதென இறைவனை கேட்டேன்?
பிறந்து பாரென்று இறைவன் சொன்னான்!

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்?
வாழ்ந்து பாரென்று சொன்னான்!

இறப்பில் வருவது யாதென கேட்டேன்?
இறந்து பாரென்று சொன்னான்!

இறைவனை பார்த்து சிரித்து கேட்டேன்...

அனுபவித்தே அத்தனையும் புரிந்து கொண்டால்? ஆண்டவனே நீ எதற்கு?

பலமாய் சிரித்து இறைவன் சொன்னான்...

அந்த அனுபவமே நான்தானடா.

2 comments:

  1. Hee..Heee...Heeee..... Pungu bayangaram da!

    ReplyDelete
  2. கார்த்திகேயன்April 10, 2010 at 6:05 PM

    வருகைக்கு நன்றி பங்க்ஸ்

    ReplyDelete