Friday, October 4, 2013

படித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்

படித்ததில் பிடித்தது.............நான் சொல்லவதெல்லாம் பொய்
1.நீ தான் என் முதல் காதலி..!
2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!
3.காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!
4.ஐ மிஸ் யூ..!
5.பரவாயில்லை விடுங்க ..!
6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...!
7.நான் சாதி பார்பதில்லை ..!
8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!
9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!
10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...!
11.காவல்துறை உங்கள் நண்பன்
12.நான் தான் classலயே first
13.சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....
14.இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்
15.இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம்
16.சாமி கண்ண குத்திரும்
17."ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா"-
" சில்ர இல்லப்பா "
18.நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை
19.ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்
20.பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.

2 comments:

  1. அந்த 18வது பாயிண்டை கடைசியா போட்டிருந்தால் இது ஒரு பின்நவீனத்துவ மறுப்பு சாரா புதுமையான பழமை கலந்த முன்நவீனத்துவ கட்டுரையாக மாறி இருக்கும்

    ReplyDelete
  2. அது என்ன ராஜா ‘பின் நவீனத்துவம்’? அதுலயும் இது என்ன? “பின்நவீனத்துவ மறுப்பு சாரா புதுமையான பழமை கலந்த முன்நவீனத்துவ கட்டுரையாக மாறி இருக்கும்” குழப்புறீங்களே!

    ஏகப்பட்ட பேர் இப்படித்தான் எழுதுறாங்க. என்னான்னே தெரியலியே!

    ReplyDelete